Posts

Showing posts from October, 2021

குழந்தை பிரசன்னம்* 19/10/2021

Image
 *குழந்தை பிரசன்னம்*  என் நண்பர் வீட்டில் குழந்தை பிறந்துள்ளதை அறிந்து, என்ன குழந்தையாக இருக்கும் என பிரசன்னம் போட்டேன். அவரவர்க்கு தெரிந்த வரையில் ஒவ்வொரு பதிலைக் கூறினர். எது சரி என்பதை எப்படி பிரசன்னம் காட்டுகிறது என்பதே இன்றையப் பிரசன்னம்.  சித்தர் போற்றி!  சிவன் போற்றி!எல்லாம் வல்ல வாலைத் தாயே போற்றி! நவநாதர்கள் போற்றி! போற்றி! என் அகம்தனில் எழுந்தருளி நாவினில் அமர்ந்து வாசிக்குதிரை   ஏறி    நல்வாக்கினை அருள்வீரே!    *இன்றைய ஜாமக்கோள் பிரசன்னம்*  *குழந்தை பிரசன்னம்*   *கேள்வி* : நண்பர் வீட்டில் பிறந்துள்ள குழந்தை ஆணா? பெண்ணா?  *பிரசன்னத்தின் பதில்*  *பெண் குழந்தை*  *பிரசன்னத்தின் விளக்கம்*  உதயம் மகரம் ஆருடம் 8ல் சிம்மம் கவிப்பு 10ல் துலாம் உதயாதிபதி சனி 6ல் ஆருடத்தில் சுக்கிரன். கவிப்பில் புத்ரகாரகன் குரு. கவிப்பில் குரு இருப்பதால் ஆண் குழந்தை இருக்காது. உதயாதிபதி சனி 6ல் மறைவு. எனவே சனியின் காரகத்துவமும் இல்லை. நிகழ்வைக் குறிக்கும் ஆருடத்தில்  பெண் கிரகமான சுக்கிரன் உள்ளார். ஆகவே *பிறந்தது ப...

மறுமணம் சார்ந்த பிரசன்னம்*

Image
 *கிரகங்களின் மாயாஜாலம்*   *ஜாமக்கோளின் வண்ணக் கோலம்* சித்தர் போற்றி! சிவம் போற்றி! எல்லாம் வல்ல தாயே போற்றி!  நவநாதர்கள் போற்றி! என் அகம்தனில் எழுந்தருளி வாசி குதிரையில் அமர்ந்து நல்வாக்கினை அருள்வீரே!  *இன்றைய ஜாமக்கோள் பிரசன்னம்*  *மறுமணம் சார்ந்த பிரசன்னம்* துபாயிலிருந்து வாடிக்கையாளரின் வினா:    *தனது கணவர் இரண்டாவது திருமணம் செய்து கொள்வாரா?*  ஆம் எனில்சொந்தத்திலா? அன்னியத்திலா? அதற்காக போடப்பட்ட பிரசன்னம் இது. உதயம் மிதுனம் ஆருடம் உதயத்திற்கு ஒன்பதில் இருக்கிறது. கவிப்பு 5ல் கவிப்பு குருவை கவித்திருக்கிறது. ஆருடத்தை நோக்கி இரண்டாம் அதிபதி சந்திரன் வருகிறார். *பிரசன்னத்தின் பதில்* ஆம். சொந்தத்தில் மணம் முடிப்பார். பிரசன்ன விளக்கம் உதயத்தை நோக்கி புதன் வருகை. திருமணம் சார்ந்த சிந்தனை. ஆரூடம் 9ஆம் இடம். அதாவது திருமணத்தைக் குறிக்கும். ஆரூடத்தை நோக்கி 2ஆம் அதிபதி சந்திரன் வருகிறார். இரண்டாமிடம் புதிய நபர் வருகை. அதன் அதிபதி சந்திரன் என்பதால் தாய் வழி சொந்தத்தில் திருமணம் முடியும். கவிப்பு ஐந்தாமிடத்தில் காதல் மனம் சிந்தனை நமது எண்ணங்க...

திருமண புரோக்கர் சொன்ன தகவல் பொய் என உணர்த்திய பிரசன்னம்*

Image
திருமண புரோக்கர் சொன்ன தகவல் பொய் என உணர்த்திய  பிரசன்னம்* *கிரகங்களின் மாயாஜாலம்*   *ஜாமக்கோளின் வண்ணக் கோலம்* *திருமணம் சம்பந்தப்பட்ட பிரசன்னம்* வாடிக்கையாளரின் வினா:    *தான் பார்த்து வந்த பெண்ணை திருமணம் முடிக்க முடியுமா?*  அதற்காக போடப்பட்ட பிரசன்னம் இது. பதில்: புரோக்கர் அல்லது இடைத் தரகர் மூலம் தரகர் மூலம் வந்த தகவல் தவறாக இருக்கும் என கூறப்பட்டது. திருமணம் நடக்காது என்று சொல்லப்பட்டது. பிரசன்னம் பார்த்ததற்கு பின்னர் நடந்தது  *தவறான தகவல்தான் சொல்லப்பட்டது என்ற உண்மை தெரிய வந்தது.*   *திருமணப் பேச்சு நின்று விட்டது.**   நமது எண்ணங்களே பிரசன்ன காட்சி ஜாமக்கோளின் வண்ணங்களே அதன் சாட்சி.      .... மீண்டும் இன்னொரு ஜாலத்தில்.... .... *ஜாலம் தொடரும்*

ஜாதகர் கேள்வி கேட்காத போது பிரசன்னம் தரும் பதில்

Image
இந்த ஜாதகம் ஆய்வு செய்தபோது போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம்.  உதயம் மேஷம்  ஆருடம் சிம்மம் 5ல் கவிப்பு தனுசு ஒன்பதாம் இடத்தில். உதய அதிபதி செவ்வாய்  ஐந்தாம் இடத்தில். கவிப்பு கவித்த பாவம் 9ஆம் பாவம். இவைகளைக் கொண்டு பார்க்கும்போது இது *மறு மணத்தை பற்றிய பிரசன்னம்* என்பதைக் கூறுகிறது.  இங்கு ஜாதகர் கேள்வி கேட்கப்படவில்லை.  அவர் மனதில் உள்ள சிந்தனையைப் பற்றி கூறும் இடம் 10-ஆம் இடம்.அது மகர மனை. அதன் அதிபதி சனி பகவான்  11-ஆம் இடத்தில் ஆட்சி பெற்று பலமாக இருக்கிறார். ஏழாம் இடம்  மனைவி ஸ்தானம் அந்த அதிபதி சுக்கிரன் 12ம் இடத்தில்.வீடு கொடுத்த குரு பகவான் உதயத்துக்கு மூன்றில் மறைவு.எனவே இந்த ஜாதகர் மனைவியை  விட்டு பிரிந்து இருக்க வேண்டும். அது 12-ஆம் இடத்தில் உள்ள சுக்கிரன் மனைவியின் பிரிவு என்பதை காட்டுகிறது.  சரி  களத்திரம் ஆகிய சுக்கிரன் 12ல் மறைவு பெற்றாலும் ஏழாம் அதிபதி வலுவிழந்த நிலையில், பதினொன்றாம் அதிபதியான சனி பகவான் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பதும் கவிப்பு 9ஆம் இடத்தை சுட்டிக் காட்டுவதால் 9-ஆம் இடம் என்பது மறுமணத்தையும் குறிக்கும். கவிப்...

ஜாமக்கோள் பிரசன்னம்*அறிமுகம்

Image
  சித்தர் போற்றி! சிவன் போற்றி! எல்லாம் வல்ல வாலைத் தாயே போற்றி!  நவநாதர்கள் போற்றி! போற்றி!  என் அகம்தனில் எழுந்தருளி வாசிக்குதிரையில் அமர்ந்து நல்வாக்கினை அருள்வீரே!  *ஜாமக்கோள் பிரசன்னம்*  *அறிமுகம்*      பூமியின் வெளிபரப்பும் அதன் மேல்படும் கதிர்களையும் ஆராய்ந்து ஜீவராசிக்கும் அண்டவெளிக்கும் தொடர்பு இருப்பதை உணர்ந்த சித்தர்களும் ஞானிகளும் வானமண்டலத்தில் ராசிமண்டலங்களும் ஒன்பது கோள்களும் 27 நட்சத்திரங்களும் இருப்பதை ஆராய்ந்து சூரியனை மையமாகக் கொண்டு கோள்கள் சஞ்சாரம் செய்வதை உணர்ந்தார்கள். நம் முன்னோர்கள் விட்டுசென்ற  வானவியல் கணிதத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட பஞ்சாங்க உறுப்புக்களுள் திதி, யோகம், கரணம், அயனம் போன்ற கால அளவுகளை ஆராய்ந்து சிறந்த ஒரு வான சாஸ்திரத்தை உருவாக்கினார் ஆரியபட்டர்.      ஆரம்ப காலத்தில் மனிதன் வழிப்போக்கில் சென்று கொண்டிருக்கும்போது எந்த திசையில் இருந்து கேள்வி கேட்கிறார்களோ அந்த திசையையும் அதற்கு எதிர் திசையில் உள்ள சகுனத்தையும் வைத்து பலன் சொல்லி வந்தார்கள்.  மற்றும் தனக்கு முன்னாள் உதயமாகு...