Posts

Showing posts from February, 2025

எதுவும் நடக்கும்! தடையைத் தகர்க்கும்! எது?

Image
 எதுவும் நடக்கும்! தடையைத் தகர்க்கும்! எது? *கேள்வி** உயர் அதிகாரி பள்ளி ஆய்வுக்கு வருவாரா?* *இந்த பிரசன்னத்திற்கு உங்கள் பதில் என்ன*? என குழுவில் கேட்கப்பட்டது. சுக்கிரன் முனியாண்டி காந்தி  சுக்கிரன் சுப்ரமணியம் Bombay  வணக்கம்🙏?உடல்நலக்குறைவால் அதிகாரி வரமாட்டார். -------------------- Sukran Ravindran உதய ஆருட அதிபதி சுக்கிரன் மூன்றாம் பாவத்தில் அமர்ந்து உள்ளார்.  பெண் மேல் அதிகாரியான அவருக்கு இடமாற்றம் ஏற்படும் சூழ்நிலையில் உள்ளார்.  பதவியைக் குறிக்கும் பத்தாம் பாவ அதிபதி சனி கவிப்பில் இருப்பதால் தற்சமயம் இந்த காரியம் நடக்காது                        ------------------------++--- Sukran Lakshmi new வணக்கம் ஐயா 🙏 உதயம் ஆருடம் இரண்டும் கால புருஷனுக்கு இரண்டாம் வீட்டில் அதாவது ஒரே வீட்டில் ஆக இந்த காரியம் செய்ய வேண்டும் என்பது ஏற்கனவே முடிவாகிவிட்டது,  அதேபோல் உதயத்திற்கு இரண்டாம் இடத்தில் கவிப்பு இருந்து ஒன்றாம் வீட்டில் சனியை கவிழ்த்து இருக்கிறது, உதயம் ஆருடம் அதிபதி சுக்கிரன் மூன்றாம் இடத்தில் ...

ஆயுள் பிரசன்னம் Reels 13/02/2025 வியாழக்கிழமை

Image
 ஆயுள் பிரசன்னம் Reels  https://www.facebook.com/share/r/1UXHFCw2s7/ Camp: Henrico Richmond Virginia USA 

நூதனமான ஜாமக்கோள் பிரசன்னம் மரணப் பிரசன்னம்

Image
 இன்று ஒரு *நூதனமான ஜாமக்கோள் பிரசன்னம் ஒன்றைப் பார்ப்போம்* *வாடிக்கையாளரின் கேள்வி*  Mother in law in critical condition , will she survive?  *மாமியார் ஆபத்தான நிலையில் இருக்கிறார், அவர் பிழைப்பாளா?.* *அதற்கான பிரசன்னம்* இதுபோன்ற உடல் நலம் குன்றிய நிலையில் கேள்வி கேட்கப்படும் நிலையில்.....  *பிரசன்னத்தில் நாம் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்* உதயம் உதயாதிபதி ஆருடம் ஆருடாதிபதி 4ஆமிடம் அதன் அதிபதி இவர்கள் கவிப்பில் உள்ளார்களா? அதுமட்டுமின்றி பாதகாதிபதி மற்றும் எமகண்டம்,மிருத்யு ஆகியோர் நிலை. இவையெல்லாவற்றுக்கும் மேலாக ஆயுள் ஸ்தானம் மற்றும் ஆயுள் காரகன் சனி கவிப்பில் உள்ளாரா? என்று கவனிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் பிரசன்னம் இருப்பின் ஜாதகர் உடல் நலம் பெற்று வாழ்வார்கள். அப்படியில்லையெனில் சிகிச்சை பலனின்றி அவர் உடல் நலம் குன்றி உயிர் பிரிந்து விடும். *அதற்கான பிரசன்னம்* மேற்கண்ட பிரசன்னத்தில் முதல் விதியின்படி  ஆருடாதிபதி கவிப்பில் உள்ளார்.  8ஆமிடம் அதிபதி புதன் 8ல் ஆட்சி (மிதுனம்). மிருத்யுவை கடந்து சென்று விட்டார். அதனால் பரவாயில்லை எனத் தோன்றுகி...

என்ன குழந்தை பிறக்கும்?

Image
 குழந்தை பிரசன்னம்  வாடிக்கையாளர் ஒருவர் கேட்ட கேள்வி My friend asked about the which child will delivery for his wife, male or female, plz taken jamakkol chart,  and predict it. அதற்காகப் போடப்பட்ட பிரசன்னம் உதயம் தனுசு ஆருடம் தனுசு  கவிப்பு உதயத்திற்கு ஐந்தில் (மேஷம்) உதயாதிபதியும் ஆருடாதிபதியும் ஒருவரே. குரு ஆவார். குரு உதயத்திற்கு 12ல் விருச்சிகத்தில் இருக்கிறார். ஐந்தாம் அதிபதி செவ்வாய் உதயத்திற்கு இரண்டில் உச்சமாக இருக்கிறார். இரண்டாம் இடம் வரவு ஸ்தானம். புதிய நபர் வருகையைக் குறிக்கும் இடம். உச்சம் பெற்ற செவ்வாய் ஆண் கிரகம். உதயத்தை நோக்கி ஐந்தாம் அதிபதி உச்சம் பெற்ற செவ்வாய் வருகை. எனவே வாடிக்கையாளர் கேட்ட கேள்விக்கு பதில் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறப்பட்டது. நடந்தது என்ன? அன்று இரவே அவரது மனைவிக்கு அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்து விட்டது. வாழ்க ஜாமக்கோள் பிரசன்னம்! கிரகங்களின் மாயாஜாலம்! ஜாமக்கோளின் வண்ணக்கோலம்!!

*வந்தவரின் நோக்கம் என்னவாக இருக்கும்?

Image
 20/08, 7:10 am] S.Shanmuganandam🤴: நேற்றைய தினம் ஜாமக்கோள் பிரசன்னம் ஒன்றில் *வந்தவரின் நோக்கம் என்னவாக இருக்கும்?* என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்காக பிரசன்னம் தந்த பதில் இதோ! [20/08, 7:10 am] S.Shanmuganandam🤴: *ஜாதகர் ஆண்* *ஜாதகரின் வயது 33*   *பிறந்த இடம்: பொள்ளாச்சி* [20/08, 7:10 am] S.Shanmuganandam🤴: *இந்த ஜாதகருக்கு ஜாதகம் பார்த்த போது ஜாம கிரகங்களின் நிலை*👇 ஜாதகம் பார்க்க வந்தவர் ஜாதகரின் தந்தை ஆவார்.தன் மகனின்  ஜாதகத்தை கொடுத்து விட்டு அமைதியாக உட்கார்ந்து கொண்டார். ஜாதகரின்  வயது 33+. *வந்தவரின் நோக்கம் என்ன?* என்பதை அறிய போடப்பட்ட ஜாமக்கோள் பிரசன்னம் இது. அதற்கு  ஜாம கிரகங்களின் நிலை எப்படி இருக்கும்? அதற்காக பிரசன்னம் தரும் பதில் . *ஜாதகத்திற்குரியவர்  விவாகரத்து ஆனவர் என்பதும்*  *அவருக்கு 2 வது திருமணம் செய்வது பற்றி கேட்கவே வந்துள்ளார் என்பதை பிரசன்னம் காட்டுகிறது* எப்படி?  *பிரசன்னம் தரும் பதில்*   *மகர உதயம்.*   *உதயத்தை கடந்த கோள் புதன்.*  உதயத்தை புதன் கடந்து விட்டாலே ஜாதகர் திருமணமானவர் என்று...

ஜாமக்கோள் பிரசன்னத்தில்* கேள்வி எவ்வாறு எழுகிறது?

Image
 *ஜாமக்கோள் பிரசன்னத்தில்* கேள்வி எவ்வாறு எழுகிறது? என்பதைப் பற்றி இன்று பார்ப்போம்.  உதயத்திலிருந்து ஆருடம் எந்த பாவத்தில் உள்ளதோ அது சம்பந்தப்பட்ட வினா கேள்வியாளர்களிடமிருந்து கேட்கப்படும்.  *உதயம் லக்னம்*  கேள்வி எழுந்த நிலை.  *ஆருடம்*  கேள்வியாகும்.  *கவிப்பு*  கேள்விக்கு / கேள்வியாளருக்கு நிகழ்ந்த *நிகழ்வின் பாதிப்பு* சேதாரம், நஷ்டம், மோசமான நிலை, பிரசன்னத்தின் ரகசியம் ஆகியவற்றை உள்ளடக்கியது.  *உதயத்தில் ஆருடம்* ஜாதகர் தன்னைப் பற்றிய வினா கேட்பார். ஜாதகரின்  தோற்றம், கௌரவம், வாழ்க்கை திறன், குணநலன்கள், ஆயுள் பற்றிய கேள்வி   *உதயத்திற்கு 2ல் ஆருடம்*  இரண்டாம் பாவம் சம்பந்தப்பட்ட வினா குடும்பம், சம்பாத்தியம் பணவரவு ,புதிய நபர் வருகை பற்றிய கேள்வி   *உதயத்திற்கு 3ல் ஆருடம்* தனது முயற்சி, இளைய சகோதரம், சிறுதூரப் பயணம், அண்டை அயலாரின் உறவு நிலை, தகவல் தொடர்பு பற்றியவை.  *உதயத்திற்கு 4ல் ஆருடம்*  தாயார், தேக நலன், வீடு, வண்டி, வாகனம், உயர்நிலைப் படிப்பு, சொத்து விவரம் பற்றியவை.  *உதயத்திற்கு 5ல் ஆரு...