Posts

Showing posts from April, 2024

குழந்தையின் கையில்*இருந்த செல்போன் காணவில்லை.*

Image
 [19/04, 12:12 pm] S.Shanmuganandam🤴:                                     *குழந்தையின் கையில் இருந்த செல்போன் காணவில்லை.* அமெரிக்காவிலிருந்து தாயார் ஒருவரது கேள்வி. *அது கிடைக்குமா?* ஞஞ் அதற்கான பிரசன்னம் [19/04, 5:09 pm] S.Shanmuganandam🤴:  ஜாமக்கோள் பிரசன்னத்தில் *see the picture,  look at the picture* என்று இரு நிலைகள் உண்டு. இதை பாகை அடிப்படையில் பார்க்கக்கூடிய நிலைப்பாடு. இத்தோடு *SS VIEW* அதாவது *ஸ்பெஷல் சீன் வியூ* என்ற ஒரு நிலையும் உண்டு. அதன் மூலம் பார்க்கும் போது மட்டுமே மிகத் துல்லியமாக பிரசன்னம் பற்றி நாம் அறிந்து கொள்ள முடியும். அந்த வகையிலே இங்கே *SS VIEW முறையில்* பார்க்கும்போது சில வெளிப்படுத்தப்படாத விஷயங்கள் இங்கு உங்களுக்கு சொல்கிறேன். முதலாவதாக சந்தையில் கிடைக்கும் எளிதாக பயன்படுத்தி பார்க்கக்கூடிய சாப்ட்வேரில் *ஆருடம் பூஜ்ஜியம் கவிப்பு பூஜ்ஜியம் என்று வந்தால்* அந்த சமயத்தில் நீங்கள் *ஆருடத்தை 1 பாகை* என்றும் கணக்கில் கொண்டு *கவிப்பு 29 பாகையில்* இருப்பதாகக் கொள்...

ஸ்கூட்டி வண்டியின் பேட்டரி நிலை எப்படி இருக்கிறது?

Image
 எனது ஸ்கூட்டி வண்டியின் பேட்டரி நிலை எப்படி இருக்கிறது? அது மாற்றப்பட வேண்டுமா? J Question: How is my scooty battery condition? Shall I replace it. Ans: Yes it is broken. It should be changed. *Explanation*  The   *Udayam* is the *Virgin land.(Virgo)*   *Arudam* falls in the 6th house of *(Aquarius) Kumbam.*   *Udayadhipati Puthan* rises in the 6th Kumbha.  Kavipu Sugasthana falls in (Sagittarius) Dhanusu in the 4th palce and aspects the lord of  Saturn. He is a lifer. The snake crossed the (sunrise) Udayam. Towards the rising comes the Moon which may indicate weariness. So these factors and overpowering life-giving lord Shani.  Its life is over because it is overflowing.  வணக்கம் 🙏 கேள்வி: எனது ஸ்கூட்டி வண்டியின் பேட்டரி நிலை எப்படி இருக்கிறது? அது மாற்றப்பட வேண்டுமா? பதில்: பேட்டரி பழுதடைந்து விட்டது ஆகவே அதனை கண்டிப்பாக மாற்றியே ஆக வேண்டும். ------------------ விளக்கம்  உதயம் விழுந்திருப்பது கன்னி மனை.  ஆரூடம் வி...

கவிப்பு கவித்த ஜாம கிரகத்தைக் கொண்டு எந்த விஷயத்தை நாம் தேர்ந்தெடுப்பது?

Image
  கவிப்பு கவித்த ஜாம கிரகத்தைக் கொண்டு எதை நாம் தேர்ந்தெடுப்பது? வாடிக்கையாளர் கேள்வி எதுவும் கேட்கவில்லை. அவர் அமைதியாக உட்கார்ந்து கொண்டார். வந்தவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? அதை எப்படி தெரிந்து கொள்வது? இதனைக் கண்டுபிடிக்க பிரசன்னத்தில் ஏதேனும் வழி உள்ளதா? நிச்சயமாக உண்டு. அப்போது போடப்பட்ட  பிரசன்னம் இது. இந்த பிரசன்னம் என்ன சொல்கிறது ? அதனை இப்போது பார்க்கலாம். கேள்வி கேட்கவில்லையானால் இந்த பிரசன்னம் எதைப் பற்றியது?  எதற்காக இந்த பிரசன்னம் போடப்பட்டது?  வந்தவரின் நோக்கம் என்னவாக இருக்கும்? என்பதை கண்டறிய.... நாம் கவிப்பைக் கொண்டு அறியலாம்.  *பதில் அறியும் விதம்*  பிரசன்னத்தில்   *கவிப்பு நின்ற பாவம்.*   *கவிப்பு எந்த ஜாம கிரகத்தைக் கவித்து இருக்கிறது?*   *அந்த ஜாம கிரகம் எந்த பாவத்துக்கு உரியவர்* என்பதைக் கொண்டு கவிப்பின் மூலம் பதிலை அறியலாம். அப்படி பார்க்கும் போது  *உதயம் மிதுனம்*  ஆருடம் உதயத்துக்கு 7ல் தனுசு  *உதயத்துக்கு 6ம் வீட்டில் கவிப்பு விருச்சிகத்தில்.*  ‌வாடிக்கையாளர் கேள்வி கேட்காத போது ...

நீர் பிரசன்னம் & எத்தனை அடி ஆழத்தில் நீர் கிடைக்கும்?

Image
 நீர் பிரசன்னம்  *ஃபோர் போடலாமா? தண்ணீர் நன்கு வருமா? அதற்கான பிரசன்னம் இந்த பிரசன்னத்தின் கேள்வி:  *ஃபோர் போடலாமா? தண்ணீர் நன்கு வருமா?*  பதில்: போர் போடலாமா? என்ற கேள்விக்கு பிரசன்னம் தரும் பதில். ஆருடம் நடந்த நிகழ்வை சுட்டிக்காட்டுவது. அந்த வகையிலே ஆருடம் வேலி ராசி என்று சொல்லக்கூடிய நீருள்ள ராசியில் விழுந்திருக்கிறது. ஆருடாதிபதி சுக்கிரன் உதயத்திற்கு பத்தாம் வீட்டில் உச்சமாக இருக்கிறார். எனவே நீர் கிடைக்கும் .அதன் சுவையும் இனிமையாக தித்திப்பாக இருக்கும் அதற்கு காரணம் சுக்கிரனின் சுவையே.  ஆருடம் சாராசியில் துலாம் ராசியில் விழுந்திருப்பதால் மிக விரைவாக அந்த வேலை செய்தால் நீர் கிடைக்கும். ஓகே.  உதயம் மிதுனம் என்பதால் அதன் அதிபதி புதன் உதயத்திற்கு பத்தாம் வீட்டில் இருப்பதால் அந்த செயல்பாடு நன்றாகவே நடக்கும். அதுவும் சாராசி மிக மிக விரைவாக செயலாக்கத்திற்கு வரும். அதே சமயம் இருவிதமான செயல்கள் அங்கே நிகழும்.  சரி உதயத்திற்கு 7 ,10 க்கு உரிய குரு உதயத்தில் இருக்கிறார். உதயத்தோடு மிக நெருங்கிய தொடர்பில் பாகையில் இருக்கிறார். உதயத்திலிருந்து 7 கலைகள் மட்டுமே...